(ஆர்.யசி)
எதிர்வரும் நாட்களில் பல தரப்பட்ட வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சாதாரண மக்களுக்கு ஏற்ற வாழ்க்கை தரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் கடமை அரசாங்கத்திடம் உள்ளது எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் தேரர்களிடம் அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM