இன்றைய திகதியில் எம்மில் பலரும் 40 வயதைக் கடக்கும் முன்னரே எப்படி இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு குறித்து பரிசோதித்து கொள்கிறோமா அதே போல் கண்களுக்குள் சுரக்கும் நீருக்கும் அழுத்தம் உண்டு. இது தான் கண்ணின் வடிவமைப்பை பாதுகாக்கிறது. கண்களின் நரம்பின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
இந்த கண்களில் சுரக்கும் நீரானது இயல்பை விட அதிகமாக இருந்தால் பார்வை நரம்பை பாதிக்கத் தொடங்கி பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தொடர் சிகிச்சை மூலமே இதனை கட்டுப்படுத்திக் கொண்டு மீட்டெடுக்க இயலும். இத்தகைய பாதிப்பு வருவதற்கு மன நோயும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
அடிக்கடி தலைவலி, விளக்குகளை பார்க்கும் போது அதனை சுற்றி வண்ண வண்ண வட்டங்கள் தெரிவது. இடது மற்றும் வலது பக்கத்தில் பார்க்கும் போது ஏதேனும் பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண்நீர் அழுத்த பரிசோதனை செய்து பாதிப்பினை உறுதிசெய்து கொண்டு சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
Dr. பத்ரிநாராயணன்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM