இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிணில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு கடற்பகுதியின் தென்கிழக்கு திசையில் 17 கடல் மைல்கள் தொலைவில் குறித்த 8 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்கள் மீன்பிடிக்காகப் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM