ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கை தலைவரொருவருக்கு சுமார் 42 வருடங்களுக்கு பிறகு அழைப்பு கிடைக்கபெற்றுள்ளது. இதன்படி அந்த நாட்டு அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று அடுத்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சீரான வெளிநாட்டுக் கொள்கையின் காரணமாக ஜேர்மன் நாட்டிலிருந்து இந்த அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அபிவிருத்தி அடைந்து வரும் பல்வேறு நாடுகளிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்புகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கைக்கு மதிப்பளித்து ஜேர்மன் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று தான் அடுத்த மாதம் ஜேர்மனுக்கு விஜயம் செய்யவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM