பொலிஸ் ஊடக பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம் : பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயகொடி விலகல்

Published By: Robert

23 Jun, 2017 | 02:33 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொது உறவுகள், பொலிஸ் ஊடகம் மற்றும்  ஒழுக்காற்றுப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளரான பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் அவர் இவ்வாறு புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது வரை பொலிஸ் ஊடகப்பேச்சாளராக கடமையாற்றி வந்த பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, சுகயீனம் காரணமாக பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58