இந்திய மீனவர்கள் 17 பேர் கைது.!

Published By: Robert

23 Jun, 2017 | 12:03 PM
image

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் நேற்று நாகர்கோவில் கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நாகர்கோவில் கடற் பகுதியில் 16 கடல்மைல் தொலைவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடற்படை கூறியுள்ளது.

Image result for இந்திய மீனவர்கள் கைது virakesari

இதன்போது, கடற் பகுதியில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையினரால் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் என்பன யாழ் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51