பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபான வகைகளை மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசபதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி அதிகாரிகள் இணைந்து இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, மூவர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு வெளிநாட்டு பிராண்டி, பியர், வொட்கா, ரம், வைன், சாராயம் உட்பட பெருமளவிலான மதுபான போத்தல்கள் டின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுவரி அத்தியட்சகர் சுசாதரன் தலைமையிலான முதவரி அதிகாரிகளினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM