தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் திரு மா. பா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
‘ டி.டி.வி. தினகரனை நாங்கள் கட்சி உறுப்பினராக கூட ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்காக எங்கள் ஓ.பி.எஸ். அணி காத்திருக்கிறது. தீர்ப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில், அதன் பின்னர் ஓ.பி.எஸ். மற்றும் மதுசூதனன் ஆகியோர் முறையாக பொறுப்பேற்று தலைமை கழகத்துக்கு சென்று பணியாற்றுவார்கள்.
தலைமை கழக செயலாளராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆட்சி மற்றும் கட்சியின் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கும் இடத்தில் ஓபிஎஸ் இருப்பார்.’ என்றார்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM