“தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம்” : பாண்டியராஜன் பேட்டி

Published By: Robert

22 Jun, 2017 | 11:43 AM
image

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் திரு மா. பா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

‘ டி.டி.வி. தினகரனை நாங்கள் கட்சி உறுப்பினராக கூட ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்காக எங்கள் ஓ.பி.எஸ். அணி காத்திருக்கிறது. தீர்ப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில், அதன் பின்னர் ஓ.பி.எஸ். மற்றும் மதுசூதனன் ஆகியோர் முறையாக பொறுப்பேற்று தலைமை கழகத்துக்கு சென்று பணியாற்றுவார்கள். 

தலைமை கழக செயலாளராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆட்சி மற்றும் கட்சியின் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கும் இடத்தில் ஓபிஎஸ் இருப்பார்.’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47