ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்ரஸின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவராக இலங்கையைச் சேர்ந்த ஜயத்மா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் வழங்கியுள்ளார்.
இவர் தனது 21 ஆவது வயது முதல் சர்வதேச ரீதியிலான இளைஞர் விவகார அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் அவ்வமைப்புகளில் பல்வேறு பதவி நிலைகளையும் வகித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடு களின் நிலையான அபிவிருத்திக் கொள் கையை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்துவனை இலக்காகக்கொண்டு, இளைஞர் சமூகத்தை வலுவூட்டும் பொறு ப்பு குறித்த பதவி மூலம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தற்போது முதுமாணி கற்கைநெறியை தொடரும் 27 வயதான ஜயத்மா விக்ரமநாயக்க அப்பல் கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM