பல்கலை மாணவர்கள் மீது நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்

Published By: Robert

21 Jun, 2017 | 04:57 PM
image

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு நீர் தாரை பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் மீது சற்று முன்னர் இந்த நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தடி அடியில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார்,

போக்குவரத்தினை சீர்செய்வதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்கு அத்துமீறி நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11