சிசுவை உயிரோடு புதைத்த தாய்..? நிவித்திகலையில் சம்பவம்

Published By: Robert

21 Jun, 2017 | 11:41 AM
image

ஆண் சிசுவொன்றை உறையில் போட்டு குழி தோண்டிப் புதைத்த சம்பவம் ஒன்று  நிவித்திகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நிவித்திகல உடதெல்வல எந்தான பகுதியில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் 40 வயதான தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம்  நடைபெற்று பல நாட்களாயினும் இவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரால் நிவித்திகல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, நேற்று குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட சிசுவின் தாய் தான் மலசல கூடத்துக்கு சென்ற போது பிரசவம் ஏற்பட்டு சிசு கீழே விழுந்து கதறியதாகவும் அதன்பின்னர் தான் சிசுவை உறையொன்றினுள் போட்டு வீட்டின் பின் குழிதோண்டிப் புதைத்ததாகவும் வாக்குமூலமளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரான பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31