பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளன.
மிஸ்ரல் மற்றும் கேர்பெட் ஆகிய இரு கப்பல்களே இவ்வாறு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
குறித்த இரு கப்பல்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுடன் இலங்கை கடற்படையினர், பிரான்ஸ் கடற்படையினருடன் இணைந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் விளையாட்டு மற்றும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM