எம்.எம்.மின்ஹாஜ்
நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு முனைபவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இது தொடர்பாக எமது கட்சி கடுமையாக எதிர்ப்பினை வெளியிடுவதுடன் இது தொடர்பாக தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.இனவாதம் இல்லாதொழிப்போம் என தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு ஆட்சேபனமும் இல்லை. எமது கட்சி இரட்டை நிலைப்பாட்டில் இல்லை. என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
தற்போது நாட்டில் நிலவும் இன ரீதியான முறுகல் நிலை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம இன்று ஊடகங்களுக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM