இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நட்சத்திர ஆமைகளை இலங்கைக்கு கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படயினருக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கடற்படை வீரர்களால் நேற்று (17) கல்பிட்டி, இப்பந்தீவு மற்றும் சின்ன அரிச்சால் இடையில் கடல் பகுதியில் வைத்து இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக கொன்டுவரப்பட்ட 2089 ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகபர்கள், ஆமைகள் மற்றும் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சிந்நபாடு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM