தனிமையில் வீட்டில் இருந்தவருக்கு நடந்த கோர சம்பவம்

Published By: Raam

18 Jun, 2017 | 12:52 PM
image

சிலாபம் - குமாரகட்டுவ பிரதேசத்தில்,நேற்றிரவு கூரிய ஆயுதத்தினால் தாக்கி 53 வயதுடைய நபர் ஒருவரை கொலை செய்துள்ளதாக நம்பப்படும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்துள்ளது.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 27 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த கொலை சம்பவம் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக  இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59