ஈரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தமது நாட்டுக்கும் இதர உலகத்துக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளதாகவும் அதிபர் ஹஸன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி கண்கணிப்பு அமைப்பு, ஈரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, அது தொடர்பில் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அச்சுறுத்தல் இப்போது குறைந்துள்ளது என்றாலும், தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM