ஒரு பல்கடை அங்காடியின் முகாமையாளர் அவரின் கனவு புகைப்படத்தினை எடுப்பதற்காக 4 வருடங்கள் 10 ஆயிரம் மைல்கள் மற்றும் 50 ஆயிரம் தடவைகள் முயற்சித்து தனது கனவு புகைப்படத்தினை இறுதியில் புகைப்படம் எடுத்த சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரி ஜோன்ஸ் என்ற புகைப்பட கலைஞர் மீன்கொத்தி பறவை நீரில் இருந்து வெளியில் வரும் அந்த கணத்தின் காட்சியை புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற இலட்சியத்தினை கொண்டிருந்தார்.
கடைசியாக அவரின் இலட்சியத்தினை 4 வருடங்கள் கழித்து 50 ஆயிரம் தடவைகள் தவறவிட்டு வெற்றியடந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM