பிலியந்தலையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தூப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் வைத்து இவர் கைதாகியுள்ளதாகவும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே இவ்வாறு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் அதிகாரியொருவரும் 11 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்ததுடன் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள், இளைஞரொருவர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் காயமடைந்திருந்தனர்.
இந் நிலையில் காயமடைந்த இரு பிள்ளைகளில் ஒருவரான 11 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM