பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : மற்றுமொருவர் கைது

Published By: Robert

16 Jun, 2017 | 11:09 AM
image

பிலியந்தலையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தூப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் வைத்து இவர் கைதாகியுள்ளதாகவும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே இவ்வாறு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் அதிகாரியொருவரும் 11 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்ததுடன் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள், இளைஞரொருவர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் காயமடைந்திருந்தனர்.

இந் நிலையில் காயமடைந்த இரு பிள்ளைகளில் ஒருவரான 11 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38