என்னால் முடிந்தவரை மக்களுக்காக சேவை செய்து வருகின்றேன். ஆனால் இந்தளவிற்கு மக்களின் அன்பு இருப்பதை இப்போதுதான் காண்கின்றேன்.
மக்களுக்குச் செய்யும் சேவை தான் எனக்கிருக்கும் பலம் உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தக்கொள்கின்றேன். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உணர்ச்சி வசப்பட்டு தளுதளுத்த குரலில் கூறினார்.
வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணசபை முன்பாகவும். அதனைத் தொடரந்து முதலமைச்சரது வாசல் ஸ்தலத்திலும் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப்போரட்டத்தை மேன்கொண்ட நிலையில் அவர்கள் முன் வருகை தந்த முதலமைச்சர் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM