முடிந்தவரை மக்களுக்காக சேவை செய்து வருகின்றேன் ; உணர்ச்சி வசப்பட்ட முதலமைச்சர்

Published By: Raam

15 Jun, 2017 | 09:11 PM
image

என்னால் முடிந்தவரை மக்களுக்காக சேவை செய்து வருகின்றேன். ஆனால் இந்தளவிற்கு மக்களின் அன்பு இருப்பதை இப்போதுதான் காண்கின்றேன்.

மக்களுக்குச் செய்யும் சேவை தான் எனக்கிருக்கும் பலம் உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தக்கொள்கின்றேன். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உணர்ச்சி வசப்பட்டு தளுதளுத்த குரலில் கூறினார்.

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணசபை முன்பாகவும். அதனைத் தொடரந்து முதலமைச்சரது வாசல் ஸ்தலத்திலும் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப்போரட்டத்தை மேன்கொண்ட நிலையில் அவர்கள் முன் வருகை தந்த முதலமைச்சர் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01