(ஆர்.யசி)
வடக்கின் அனர்த்தத்தை விடவும் தெற்கின் அனர்த்தத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வடக்கின் வறட்சிக்கு மாற்றுவழி தேடுவது கடினமான விடயம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
வெள்ள பாதிப்புகளில் இருந்து மீளும் வகையில் சர்வதேச நிதியுதவிகளை கோரியுள்ளதாகவும் அவர் கூறுனார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM