கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துராஜவல வனப் பகுதியில் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஜூலை 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முத்துராஜவல பகுதியைச் சேர்ந்த 35 பேரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனுவின் பிரதிவாதிகளாக கொழும்பு மாநகர சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மனு தொடர்பிலான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள காலஅவகாசம் தேவை என, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM