கொழும்பு குப்பை விவகாரம் : ஜூலை 20 இல் விசாரணை

Published By: Robert

15 Jun, 2017 | 09:34 AM
image

கொழும்பு நகரில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை முத்­து­ரா­ஜ­வல வனப் பகு­தியில் கொட்­டு­வதைத் தடுக்கும் வகையில் உத்­த­ரவு பிறப்­பிக்­கு­மாறு கோரி, தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மனுவை ஜூலை 20ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ள உயர்­நீ­தி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. முத்­து­ரா­ஜ­வல பகு­தியைச் சேர்ந்த 35 பேரால் இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக கொழும்பு மாந­கர சபை, மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை போன்ற நிறு­வ­னங்கள் இணைக்­கப்­பட்­டுள்­ளன. 

இதே­வேளை, மனு தொடர்­பி­லான ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்ள கால­அ­வ­காசம் தேவை என, பிர­தி­வா­திகள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி இதன் போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

எனவே, விட­யங்­களை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 20ஆம்  திகதி வரை காலஅவகாசம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58