விராட் கோலியின் 10 வருட ஐபிஎல் பயணத்தினை சித்தரிக்கும் ஓவியம் ஒன்று 2.9 மில்லியன் பவுண்ட்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
விராட் கோலியின் தொண்டு நிறுவனத்திற்காக இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விராட் கோலியின் 10 வருட ஐபிஎல் பயணத்தை விளக்கும் ஓவியம் ஒன்று ஏலம் விடப்பட்டது. அதனை சாஷா ஜெப்ரி என்ற ஓவியர் வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை இங்கிலாந்து தொழிலதிபர் பூனம் குப்தா வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பூனம் குப்தா, விராட் கோலி இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுகிறார். அவரது தொண்டுப் பணிகளில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக ஓவியத்தை வாங்கியதாக குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM