இன்றைய திகதியில் உலகில் பிறக்கும் ஐம்பதாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு Choroideremia என்ற அரிய வகை பார்வை குறைபாடு நோய் ஏற்படுகிறது.
இந்த பாதிப்பு ஆண் குழந்தைகளைத்தான் அதிகளவில் பாதிக்கிறது என்றும், இது ஒரு மரபணு குறைபாட்டால் உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 3 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பார்வை குறைபாடு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இதன் காரணத்தினால் பாதிக்கப்படும்.
இது கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிக்கிறது. அதனால் தான் இத்தகைய குறைபாடு உண்டாகிறது.
இதற்கு தற்போது வரை முழுமையான சிகிச்சை கண்டறியப்படவில்லை என்றாலும் ரெட்டினா ஜீன் தெரபி என்ற சிகிச்சை மூலம் நிவாரணமளிக்கப்படுகிறது.
Dr. பத்ரிநாராயணன்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM