இலங்கையில் புதிய சுற்றுலா கப்பல் சேவை

Published By: Raam

16 Jan, 2016 | 05:28 PM
image

இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் சுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இச்சுற்றுலா கப்பல் சேவையை கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சஷி தனதுங்க தெரிவித்துள்ளார்.

இச்சுற்றுலா கப்பல் சேவையை கொழும்பு நகரை பிரதான மையமாக கொண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இக்கப்பல் சேவையானது கேந்திர முக்கியத்துவதற்கு அமைய காலி மாவட்டத்திற்கும் வழங்கப்படும் என்றும் திருகோணமலை துறைமுகத்தை புணரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அம்பாந்தோட்டையின் அபிவிருத்திக்கமைய, யால சரணாலயத்தை மையமாகக் கொண்டு சுற்றுலா கப்பல் சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47