(ஆர்.யசி)
தேசிய அரசாங்கம் இணைந்து செயற்படுவதையே விடவும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன - மஹிந்த ராஜபக் ஷ சந்திப்பு நடத்துவதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரும்புகின்றது. தேசிய அரசாங்கமா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஐக்கியமான பயணமா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என பொது எதிரணி தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கதின் புரிந்துணர்வு காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக செயற்பட பிரதான இரண்டு கட்சிகளும் முயற்சிக்கும் நிலையில் இது தொடர்பில் பொது எதிரணியின் உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM