மஹிந்தவா..? ரணிலா..?

Published By: Robert

11 Jun, 2017 | 03:18 PM
image

(ஆர்.யசி)

தேசிய அரசாங்கம் இணைந்து செயற்படுவதையே விடவும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன - மஹிந்த ராஜபக் ஷ சந்திப்பு நடத்துவதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரும்புகின்றது. தேசிய அரசாங்கமா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஐக்கியமான பயணமா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என பொது எதிரணி தெரிவித்துள்ளது. 

தேசிய அரசாங்கதின் புரிந்துணர்வு காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக செயற்பட பிரதான இரண்டு கட்சிகளும் முயற்சிக்கும் நிலையில் இது தொடர்பில் பொது எதிரணியின் உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19