(ஆர்.யசி)
முன்னைய அரசாங்கத்தை விடவும் மோசமான வகையில் இந்த அரசாங்கத்தில் ஊழல் மற்றும் குற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. சர்வதேச தலையீடுகளும், நெருக்கடியும் விரைவில் நாட்டுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
தேசிய அரசாங்கதின் பயணம் தொடர்பில் அரசாங்கத்தில் இருந்தே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை வினவியபோதே கட்சியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM