(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி தோட்டத்தில் ஏற்பட்ட குழு மோதலில் 5 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் நேற்று தைப்பொங்கல் தினத்தன்று இராமர் பஜனை மற்றும் சப்பரம் எடுக்கப்பட்டு தோட்டத்தை வலம்வரும் போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலில் ஒருவர் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை மோதலில் சம்மந்தப்பட்ட 5 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அட்டன் நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM