விசா காலாவதியாகிய நிலையில் சட்டவிரோதமாக எல்ல பகுதியில் மறைந்து வாழ்ந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை பொலிஸார் பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. பி.குணசேகர முன்னிலையில் நேற்றமுன் தினம் ஆஜர்செய்தபோது, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதனால் நீதிபதி ஐம்பதாயிரம் ரூபா அப ராதமும் ஒரு வருட கால சிறைத்தண்டனையையும் விதித்தார்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வெவன்டின் ரொமாசொஸ்கி என்ற 28 வயது நிரம்பிய நபருக்கே, மேற்படி தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM