முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜப்பான் விஜயம் உத்தியோகப்பூர்வமானதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் இந்த விடயம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செலவில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் சென்றுள்ளதாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை. தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அவர் ஜப்பான் வந்துள்ளதாக அந்நாடும் அறிவித்துள்ளது.
எனவே தனிப்பட்ட விஜயத்தை அரச விஜயமாக போலி பிரசாரம் செய்வது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM