மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து மாணவனொருவன் குதித்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, பாலத்திலிருந்து குதித்த மாணவனை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுப்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாகமுனை அம்பிளாந்துறையைச் சேர்ந்த உயர் தரத்தில் கல்வி கற்கும் புவனுசன் என்னும் 18 வயது மதிக்கத்தக்க மாணவனே இவ்வாறு பாலத்தில் இருந்து குத்தித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மாணவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM