கல்லடி பாலத்திலிருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி

Published By: Priyatharshan

07 Jun, 2017 | 09:49 AM
image

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து மாணவனொருவன்  குதித்து தற்கொலை செய்வதற்கு  முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை, பாலத்திலிருந்து குதித்த மாணவனை தேடும் பணியில்  கடற்படையினர் ஈடுப்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாகமுனை அம்பிளாந்துறையைச் சேர்ந்த உயர் தரத்தில் கல்வி கற்கும்  புவனுசன் என்னும் 18 வயது மதிக்கத்தக்க மாணவனே இவ்வாறு பாலத்தில் இருந்து குத்தித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாணவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37