இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான சுங்க வரி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோ ஒன்றின் மீது 13 ரூபாவாக விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி 23 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் சீனிக்கான விலை குறைவடைந்துள்ளது. அதனால் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனியின் விலை பாதிக்கப்படக் கூடாது என்பதே மேற்படி தீர்மானத்திற்கான நோக்கமாகும் என வாழ்க்கை செலவுகள் தொடர்பில் ஆராயும் குழு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM