மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

Published By: Priyatharshan

05 Jun, 2017 | 01:18 PM
image

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளி ஜுபிலி மாவத்தைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரியொருவர் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37