வெள்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அனைத்து இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி பிரார்த்திக்கும் முழு இரவு பௌத்த சமய வழிபாடும் இன்று சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும்.
ஆதி வணக்கத்தக்குரிய தேரர்கள் உள்ளிட்ட 1000 தேரர்களின் பங்கேற்புடன் இந்த பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.
இந்த புண்ணிய நிகழ்வில் பங்குபற்றும் பௌத்த துறவியர்கள் இன்று மாலை 5 மணியளவில் கொழும்பு 07, ஆர்.ஜீ, சேனாநாயக்கா மாவத்தையிலுள்ள ஸ்ரீ சம்புத்தாலோக்க விகாரையிலிருந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தக்கு வரவுள்ளனர். மாலை 6 மணிக்கு பிரார்த்தனை ஆரம்பமாகவுள்ளது.
இந்த பிரார்த்தனையில் பங்குபற்ற விரும்பும் பக்தர்கள் இன்று, வெண்ணிற ஆடையுடன் மாலை 5 மணிக்கு முன்னதாக சுதந்திர சதுக்கத்துக்கு வருகை தருமாறு கேட்கப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM