அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் ஆத்மசாந்தி மற்றும் நாட்டுக்கு ஆசி வேண்டி பிரார்த்தனை

Published By: Robert

05 Jun, 2017 | 09:50 AM
image

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அனைத்து இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி பிரார்த்திக்கும் முழு இரவு பௌத்த சமய வழிபாடும் இன்று சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும். 

ஆதி வணக்கத்தக்குரிய தேரர்கள் உள்ளிட்ட 1000 தேரர்களின் பங்கேற்புடன் இந்த பிரார்த்தனை இடம்பெறவுள்ளது. 

இந்த புண்ணிய நிகழ்வில் பங்குபற்றும் பௌத்த துறவியர்கள் இன்று மாலை 5 மணியளவில் கொழும்பு 07, ஆர்.ஜீ, சேனாநாயக்கா மாவத்தையிலுள்ள ஸ்ரீ சம்புத்தாலோக்க விகாரையிலிருந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தக்கு வரவுள்ளனர். மாலை 6 மணிக்கு பிரார்த்தனை ஆரம்பமாகவுள்ளது. 

இந்த பிரார்த்தனையில் பங்குபற்ற விரும்பும் பக்தர்கள் இன்று, வெண்ணிற ஆடையுடன் மாலை 5 மணிக்கு முன்னதாக சுதந்திர சதுக்கத்துக்கு வருகை தருமாறு கேட்கப்படுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19