சாம்பியன் கிண்ணத்தொடரில் இலங்கை அணியின் தற்காலிக தலைவராக செயற்பட்ட உப்புல் தரங்க, தொடரில் அடுத்து வரும் இரு போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் தற்காலிக தலைவரான தரங்க, நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், பந்துவீசுவதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமை தொடர்பிலேயே, அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இலங்கை அணி 50 ஓவர்கள் பந்து வீசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது.
இந்நிலையில் தற்காலிக தலைவராக செயற்பட்ட உபுல் தரங்க அடுத்து இடம்பெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM