பேராதனை - களு பாலத்தின் அருகாமையில், கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பன்னிபிடிய கலல்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 25 வயதுடைய யுவதியே இவ்வாறு நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பேராதனை பல்கலைகழகத்தில் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை கொண்டுள்ளார் என்பதுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படாததுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM