கடும் மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா பிரதேசத்தில் பல இடங்களில் சிறிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. அத்துடன் காற்று காரணமாக ஒரு சில இடங்களில் வீட்டுக்கூரைகளும் சேதமடைந்துள்ளன.
சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மரக்கறி நிலங்களில் மழைநீர் நிரம்பியுள்ளது. இதனால் மரக்கறி உற்பத்தியி லும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா கிரகறி தெப்பக்குளத் தின் வான் கதவுகளும் ஒரு குறிப்பிட்டளவு திறந்து வைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் தற்பொழுது குறைந்துள்ளது. நுவரெலியாவிலுள்ள மரக்கறித் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கும் தொழில் கிடைப்பதில்லை. அதேவேளை பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட அளவு தேயிலை கொழுந்து பறிக்கமுடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM