ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நகானோ மலைப் பகுதியில் சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள யமனோச்சி நகரில் உள்ள பனிச்சறுக்கு போட்டிகள் நடைபெறும் பிரபல ஸ்கிரிசார்ட்டிற்கு 41 சுற்றுலாபயணிகளுடன் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு குழுவினர் நேற்று மாலை டோக்கியோவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM