அகில இலங்கை மெய்வலுனர் சங்கத்தின் தலைவராக முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை மெய்வலுனர் சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாலித பெர்னாண்டோ தலைவராக தெரிவாகியுள்ளார்.
குறித்த தலைவர் பதிவி தேர்தலில் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, ஜி.எல்.எஸ். பெரேரா மற்றும் சுகத் திலகரட்ன ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM