அகில இலங்கை மெய்வலுனர் சங்கத்தின் தலைவராக பாலித பெர்னாண்டோ!

Published By: Ponmalar

30 May, 2017 | 01:55 PM
image

அகில இலங்கை மெய்வலுனர் சங்கத்தின் தலைவராக முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மெய்வலுனர் சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாலித  பெர்னாண்டோ  தலைவராக தெரிவாகியுள்ளார்.

குறித்த தலைவர் பதிவி தேர்தலில் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, ஜி.எல்.எஸ். பெரேரா மற்றும் சுகத் திலகரட்ன ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31