இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றார்.
சர்ரே அணிக்காக விளையாடிவரும் சங்க கடந்த 5 இன்னிங்ஸ்களில் தொர்ச்சியாக சதம் விளாசி, முதற்தர போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக சதம் விளாசிய பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய எசெக்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி சாதனையை சமப்படுத்துவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்க, 84 ஓட்டங்களை பெற்று, 16 ஓட்டங்களினால் சாதனையை தவறவிட்டுள்ளார்.
முதற்தர போட்டிகளில் அதிக சதம் விளாசிய பட்டியலில், சிபி பரை, டோன் பிரட்மேன் மற்றும் மைக் பிரொக்டர் ஆகியோர் 6 சதங்களுடன் முதலாவது இடத்திலும், குமார் சங்கக்கார, பார்த்திவ் பட்டேல், எவர்டன் வீக்கஸ், பிரைன் லாரா மற்றும் மைக்கல் ஹசி ஆகியோர் 5 சதங்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM