கொடுத்த கடன் பணத்தை திருப்பி தரவில்லை என்ற கோபத்தில் கடன் பெற்றிருந்தவர் “அசிட்” வீச்சுத் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த அசிட் வீச்சு சம்பவம் பதுளையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பதுளை “ரெஸ்ட் ஹவுஸ் சேனநாயக்க பூங்கா” அருகாகவுள்ள கிளினிக் வீதி ஹுணுகொட்டுவ வீதி சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
மேற்குறித்த வீதி வளாகத்தில் மரக்கறி வியாபாரம் செய்யும் பதுளை – பிங்கராவையை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு அசிட் தாக்குதலுக்குள்ளாகி பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை –தெய்யன்வெலயை சேர்ந்த நபரொருவரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பதுளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM