மரிஜுவானாவைத் தேடிச் சென்ற போதை தடுப்புப் பிரிவு பொலிஸார், ஓப்பியத்தைக் கண்டுபிடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வடகரோலினா மாகாணத்தின் கிளேர்மன்ட் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மரிஜுவானா பயிரிடப்பட்டிருப்பதான சந்தேகத்தின் பேரில் போதைத் தடுப்புப் பொலிஸார் அங்கு சென்றனர்.
குறித்த வீட்டைத் தட்டியபோது கதவைத் திறந்தவர், “நீங்கள் ஓப்பியத்தைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்று பொலிஸாருக்கே அதிர்ச்சி கொடுத்தார்.
தேடுதல் நடவடிக்கையின்போது, அவரது வீட்டின் பின்புறமுள்ள சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் ஓப்பியம் பயிரிடப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸார் மேலும் அதிர்ச்சியுற்றனர். இதன் மொத்த ஒடை சுமார் ஆயிரம் கிலோ.
இதையடுத்து, சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பயிரைப் பயிரிட்டிருந்த குற்றத்தின் பேரில் கொடி ஸியோங் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM