மஹிந்தானந்தவுக்கு பிணை

Published By: Robert

25 May, 2017 | 03:15 PM
image

பொரளை - கிங்ஸி வீதியிலுள்ள வீடொன்றை ரூபா 27 மில்லின் செலுத்தி கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டார். 

Image result for மஹிந்தானந்த அலுத்கமகே virakesari

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தமை தொடர்பில், நிதி மோசடி சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்தே அவர் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்பிரகாரம், ரூபா 2 இலட்சம் காசு மற்றும், ரூபா 5 இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11