பொரளை - கிங்ஸி வீதியிலுள்ள வீடொன்றை ரூபா 27 மில்லின் செலுத்தி கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தமை தொடர்பில், நிதி மோசடி சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்தே அவர் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்பிரகாரம், ரூபா 2 இலட்சம் காசு மற்றும், ரூபா 5 இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM