மத்திய அரசின் கையில் சிக்கி தமிழகஅரசு தவிக்கிறது : தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு

Published By: Robert

25 May, 2017 | 02:44 PM
image

மத்திய அரசின் கையில் சிக்கி தமிழகஅரசு தவித்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது,‘ தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. மத்திய அரசு தமிழக அரசை தனது கைக்குள் வைத்திருக்கிறது. மத்திய அரசின் கையில் சிக்கி தமிழக அரசு தவித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை அடிக்கடி சந்திப்பதும், அவருக்கு அஞ்சி செயல்படுவதும் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. இப்படி மத்திய அரசு தமிழக அரசில் தலையிடுவது ஜனநாயக விரோதமாகும்.’ என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35