மத்திய அரசின் கையில் சிக்கி தமிழகஅரசு தவித்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது,‘ தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. மத்திய அரசு தமிழக அரசை தனது கைக்குள் வைத்திருக்கிறது. மத்திய அரசின் கையில் சிக்கி தமிழக அரசு தவித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை அடிக்கடி சந்திப்பதும், அவருக்கு அஞ்சி செயல்படுவதும் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. இப்படி மத்திய அரசு தமிழக அரசில் தலையிடுவது ஜனநாயக விரோதமாகும்.’ என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM