ஆசிரியர் மீது சீறி பாய்ந்த மாணவன் பிணையில் விடுதலை

Published By: Robert

14 Jan, 2016 | 05:00 PM
image

காலி பிரதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை விக்கெட் பொல்லால் தாக்கிய உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மாணவனை இன்று காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே ஒரு இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர் தெரிவித்ததையடுத்தே குறித்த மாணவர் அவரைத் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50