காலி பிரதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை விக்கெட் பொல்லால் தாக்கிய உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாணவனை இன்று காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே ஒரு இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர் தெரிவித்ததையடுத்தே குறித்த மாணவர் அவரைத் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM