300க்கும் மேற்பட்ட பிக்குகள் இன்று யாழ்ப்பாணம் நோக்கி படையெடுப்பு

Published By: Priyatharshan

25 May, 2017 | 12:05 PM
image

தென்­னி­லங்கை அமைப்­பொன்றை சேர்ந்த 300 க்கும் அதி­­மான பௌத்த பிக்­குகள் இன்றையதினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்து சமய அனுஷ்­டா­னங்­களில் ஈடு­­­வுள்­­னர்.

நாவற்­கு­ழியில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபைக்கு சொந்­­மான காணியில் சிங்­கள மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர்அவர்கள் வாழும் பிர­தே­சத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்­­தற்­கான அடிக்கல் நாட்­டப்­பட்­டது.

சாவ­கச்­சேரி பிர­தேச செய­­கத்தின் அனு­மதி பெறப்­­டாமல் கட்­டட வேலைகள் நடை­பெற்­­தனை அடுத்து பிர­தேச செய­­ரினால் கட்­டட வேலை­களை உடன் நிறுத்­து­மாறு எழுத்து மூலம் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்நி­லையில் இன்று வியா­ழக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தர­வுள்ள 300 க்கும் அதி­­மான பௌத்த பிக்­குகள் நாவற்­கு­ழியில் விகாரை அமைப்­­தற்கு அடிக்கல் நாட்­டப்­பட்ட இடத்தில்  சமய அனுஷ்­டா­னங்­களில் ஈடு­­­வுள்­­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08