திவுலிபிட்டிய - உடுகம்பொல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மற்றும் சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் கொள்கலன் ஒன்றுடம் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர் 18 வயதுடையவரெனவும், சிறுமி 16 வயதுடையவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய கொள்கலன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM