சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.?

Published By: Robert

24 May, 2017 | 10:04 AM
image

மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்தின் ஏறாவூர் கல்வி கோட்­டத்­தி­லுள்ள ஏறாவூர் றகு­மா­னிய்யா வித்­தி­யா­ல­யத்தின் அதி­ப­ரையும் பாட­சா­லை­யையும் சமூக வலைத்­த­ளங்­களில் மோச­மாக எழுதி வந்த ஏழு பேருக்கு எதி­ராக அப் ­பா­ட­சா­லையின் அதிபர் எம்.பி.எம்.ஏ.சக்கூர் ஏறாவூர் பொலிஸ் நிலை­யத்தில் திங்­கட்­கி­ழமை மாலை முறைப்­பாடு செய்­துள்ளார்.

அடை­யாளம் காணப்­பட்­டுள்ள ஏழு பேருக்கு எதி­ராக இம் முறைப்­பாட்டை செய்­துள்­ள­தாக பாட­சா­லையின் அதிபர் தெரி­வித்தார்.

கடந்த சில நாட்­க­ளாக இப் ­பா­ட­சா­லையின் அதி­ப­ரையும் பாட­சா­லை­யையும் தரக்­கு­றை­வாக சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் எழுதி வந்த நிலையில் திங்­கட்­கி­ழமை பாட­சா­லையின் ஆசி­ரி­யர்கள் சுக­வீன லீவு போராட்­ட­மொன்றில் ஈடு­பட்­டனர்.

பாட­சா­லையின் கல்வி நட­வ­டிக்­கையை சீர­ழிக்கும் வகையில் சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­துவதை கண்­டித்தும் பாட­சா­லையின் அதி­பரை இட­மாற்றம் செய்­ய­ வேண்­டு­மெனும் கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்தும் இங்­குள்ள ஆசி­ரி­யர்கள் இந்த சுக­வீன விடு­முறை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இதை­ய­டுத்து அங்கு சென்ற மட்­டக்­க­ளப்பு மத்தி வலயக் கல்­விப்­ ப­ணிப்­பாளர் ஏ.எல்.இஸ்­ஸதீன் இங்­குள்ள நிலை­மை­களை கேட்­ட­றிந்து கொண்­ட­துடன் அவர் வழங்­கிய வாக்­கு­று­தி­யி­னை­ய­டுத்து  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சுக­வீன விடு­முறை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த ஆசி­ரியர் பாட­சா­லைக்கு சமூ­க­ம­ளித்­த­துடன் பாட­சாலை வழமை நிலைக்கு திரும்­பி­ய­தாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08