இரத்தினபுரி தபாலகத்தில் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று பொல்ஹேன்கொடை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த தபால்காரர் ஒருவர் மீது குடிபோதையில் இருந்த இருவர் தாக்குதல் நடத்தியதை எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தாக்குதலுக்குள்ளான தபால்காரர் தற்பொழுது இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதுடன்,தபாலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM