இரத்தினபுரி தபால் நிலையம் இன்று மூடல் 

Published By: Raam

14 Jan, 2016 | 03:48 PM
image

இரத்தினபுரி தபாலகத்தில்  ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்று பொல்ஹேன்கொடை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த தபால்காரர் ஒருவர் மீது குடிபோதையில் இருந்த இருவர் தாக்குதல் நடத்தியதை எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .

தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும்  தாக்குதலுக்குள்ளான தபால்காரர் தற்பொழுது இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதுடன்,தபாலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56