மாத்தளை நகரில் போக்குவரத்துக்கு பொருத்தமற்றதென அடையாளங்காணப்பட்ட 75 வாகனங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாத்தளை பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வாகனங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
இதில் பாடசாலை சேவையை முன்னெடுக்கும் பஸ் மற்றும் வேன் போன்ற 7 வாகனங்களும் போக்குவரத்துக்கு பொருத்தமற்றதென இணங்காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவுசெய்துள்ளதுடன், மேலும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM