சாரதிகள் 75 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

Published By: Ponmalar

23 May, 2017 | 03:31 PM
image

மாத்தளை நகரில் போக்குவரத்துக்கு பொருத்தமற்றதென அடையாளங்காணப்பட்ட 75 வாகனங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாத்தளை பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வாகனங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இதில் பாடசாலை சேவையை முன்னெடுக்கும் பஸ் மற்றும் வேன் போன்ற 7 வாகனங்களும் போக்குவரத்துக்கு பொருத்தமற்றதென இணங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவுசெய்துள்ளதுடன், மேலும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08