பௌத்த குருமாருக்கான சட்டம் குறித்து பௌத்த நிலையங்கள் கவனம் செலுத்தவும் : மஹிந்த எச்சரிக்கை

Published By: Priyatharshan

14 Jan, 2016 | 03:23 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

அரசாங்கம் பௌத்த குருமார்களுக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சி குறித்து அனைத்து பௌத்த நிலையங்களும் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது,

அரசினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள பௌத்த குருமார்களுக்கான ஒழுக்க சட்டக் கோவை பிரேரணையானது இலங்கையின் கலாசார பாரம்பரியத்தின் தனித்துவத்திற்கு எதிரானதாகும். 

 பிக்குகளை பிக்குத் தலைமைகளே நிர்வகிக்க வேண்டும்.  அதைவிடுத்து பிக்குவின் காவியுடையை சட்டத்தரணியால் அகற்றி வெளியேற்ற முடியாது. 

வரலாற்றுக் காலம் தொடக்கம் நாட்டுக்கு எதிராக சவால்கள் தலைதூக்கியபோது பௌத்த குருமாரே முகம் கொடுத்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44